• May 18 2024

கார்த்திக் தான் சுந்தரியின் கணவன் என அறிந்து கொண்ட அனு- சுந்தரியிடம் உண்மையைச் சொன்ன கிருஷ்ணா

stella / 10 months ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையின் ஆரம்ப காலத்திலிருந்து பல சூப்பர் ஹிட் சீரியல்களை ஒளிபரப்பாக்குவதில் சன்டிவி முதலிடம் வகிக்கின்றது. அந்த வகையில் இதில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி.

இந்த சீரியலில் கார்த்திக் அனு சுந்தரி என்ற இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டு சுந்தரிக்கு எதிராக பல தடைகளையும் செய்து வருகின்றார். இருப்பினும் தனது கணவன் தனக்கு எதிராகத் தீட்டும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்து தனது வாழ்க்கையில் எப்படி முன்னேறப்போகின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இதில் சுந்தரி பல தடைகளைத் தாண்டி பரீட்சையினை எழுதி முடித்து விட்டார். சுந்தரியை திரும்ப வீட்குக்கு கூட்டிட்டு போவதங்காக கார்த்திக் வந்திருக்கின்றார். இந்த நிலையில் சுந்திரியிடம் பேச வேண்டும் என சுந்தரியின் அப்பத்மாவிடம் இருந்து போன் நம்பரை வாங்குகின்றார் அனு .


அந்த நம்பரை வாங்கி கோஃல் எடுக்கும் போது அதில் sweet hart என கார்த்திக்கின் பெயர் வருவதால் கார்த்திக் அனு திகைத்துப் போயுள்ளார்.இப்படியான நிலையில் கார்த்திக் திரும்ப வரட்டும் இது பற்றி கேட்கனும் என்று அனு கோபத்தில் இருக்கிறார். 

மறுபுறம் கிருஷ்ணாவை அக்ஸிடன்ட் பண்ணி சுந்தரியை எக்ஸ்சாம் எழுத விடாமல் தடுக்க பார்த்தது கார்த்திக் தான் என்ற விடயமும் சுந்தரிக்கு தெரிந்து விட்டது. இதனால் கார்த்திக் கார்த்திக் இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கப் போகின்றார் என்பது இனி வரும் எப்பிஷோட்டுகளில் தான் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement