• Apr 26 2024

மார்டன் உடையில் செல்பி போட்டோ வெளியிட்ட முரட்டு யாஷிகா ஆனந்த்! வைரலாகும் புகைப்படங்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கவர்ச்சி நடிகையான   யாஷிகா ஆனந்த் தமிழ் திரையுலகில் 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் அதே ஆண்டு துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதனை அடுத்து 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர்.



இந்நிலையில் கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துப் புகழ் பெற்றார். 

தொடர்ந்து ஜாம்பி, நோட்டா, கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது மார்டன் உடையில் முரட்டு செல்பி எடுத்து தனது புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.







Advertisement

Advertisement

Advertisement