• May 04 2024

போதை உன்னை பார்த்தாலே ஏறுதே- பாரில் பக்காவாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்

stella / 7 months ago

Advertisement

Listen News!

பெங்களூரை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர் இவர். இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாகத்தான் இவர் அதிகம் ரீச் ஆனார்.


அதன் பின்னர் இரட்டு இறையில் முரட்டுக் குத்து என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆனால், ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதன்பின் ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.


திடீரென ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாதங்கள் சிகிச்சை பெற்றார். தற்போது ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாவும் யாஷிகா மாறிவிட்டார்.சின்ன சின்ன வேடங்கள். ஐட்டம் டான்ஸ் என எது கிடைத்தாலும் நடித்து வருகிறார். இப்போது இவன்தான் உத்தமன்,பாம்பாட்டம், சிறுத்தை சிவா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் சரக்கு பார் ஒன்றில் லெக் பீஸை காட்டியபடி நடிகை யாஷிகா ஆனந்த் செம கெத்தாக கொடுத்துள்ள போஸ் இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.தொடர்ந்து எவ்ளோ தான் கவர்ச்சி காட்டினாலும் ஒரு பட வாய்ப்பும் கிடைக்க மாட்டேங்குதே என நெட்டிசன்கள் ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement