• May 06 2024

அந்த இடத்தில் முத்தம் கொடுத்தால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்…! ஓபனாக பேசிய தீபிகா படுகோனே

Jo / 8 months ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் King Khan ஷாருக்கான் நடிப்பில் பதான் படத்திற்கு பிறகு தயாராகி வரும் திரைப்படம் ஜவான். அட்லீ இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இயக்குநராக அறிமுகமாகிறார்.


ஷாருக்கான்-நயன்தாரா முக்கிய ஜோடிகளாக நடிக்க விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அதேபோல் பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்துவரும் தீபிகா படுகோனே படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார்.

இவர் 2006 இல் வெளிவந்த ஐஸ்வர்யா என்ற கன்னட திரைப்படத்தில் நடிகர் உபேந்திராவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.


இதன் பிறகு 2007 ஆம் ஆண்டிலிருந்து இவர் பாலிவுட்டில் கால் பதித்தார். பார்க்கவே படும் மாடலான லுக்கில் அசத்தும் தீபிகா படுகோனா தற்போது அளித்திருக்கும் எந்த பேட்டி தான் ஹைலைட்டாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. 

இதில் எப்படி முத்தம் கொடுத்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று அவர் விளக்கிய விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள்.


அதாவது''பொதுவாகவே பெண்களுக்கு எடுத்தவுடன் முகம் மற்றும் உதட்டில் முத்தம் கொடுக்கும் ஆண்களை விட பாதத்தில் இருந்துஒவ்வொரு அங்கமாக உச்சி வரை முத்தம் கொடுக்கும் ஆண்களை தான் மிகவும் பிடிக்கும் என கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறியுள்ளார். 

அந்த வகையில் தான் ரொம்ப அதிஷ்டசாலி என்றும் கூறியுள்ளார். இவர் நடிகர் ரன்வீர் சிங்-ஐ காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இப்படித்தான் தீபிகா-வை கவுத்திருப்பாரோ என்று ரசிகர்கள் இணையத்தில் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். இப்போது குழந்தைக்கு தாயாக இருக்கும் இவர் இந்த மாதிரி பேசி இருப்பது ரசிகர்கள் இடையே பல்வேறு கோணங்களில் சிந்தனைகளை கிளறி விட்டிருக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement