• May 12 2024

அவங்களுக்கு கற்புக்கரசி என்ற நினைப்பு ஆனால் அங்க மட்டும் நெருங்குவாங்க- ரச்சிதாவை படுகேவலமாக பேசிய பயில்வான்!!

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியை ஆறு சீசன்களாக கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகின்றார்.மேலும் கடந்த வாரம்  யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ராம் மற்றும் ஆயிஷா பிக்பாஸ் வீட்டினைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்தவாரமும் யார் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்று நெட்டிசன்கள் யூகித்து வருகிறார்கள். அதன்படி குறைந்த வாக்குகளை மணிகண்டன் பெற்றிருப்பதால் அவரே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருவதைக் காணலாம்.


 அந்தவகையில், சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி பயில்வான் விமர்சித்து பேசியுள்ள வீடியோ வைரலானது.அதில், ரச்சிதாவை விமர்சித்து பேசியது சர்ச்சையாகியுள்ளது. ராஜாங்கம் எபிசோட்டில் கேரக்டாராக மாறியது அமுதவானன், ரச்சிதா, மைனா நந்தினி, ராம் போன்றவர்கள் நன்றாக செய்தார்கள்.

ஆனால் ரச்சிதா சரோஜா தேவியாக சிறப்பாக செய்தார்கள். அதில் ஆண்களை மேடையில் ஏற்றாமல் தன்னை கற்புக்கரசியாக காட்டிக்கொள்கிறார்கள்.


சீரியலில் மட்டும் தான் ஹீரோக்களுடன் நெருக்கமாக காட்டுவேன் என்று நினைத்து இங்கே ஆண்களை நெருங்கவிடாமல் தடுத்து வருகிறார் என்று விமர்சித்துள்ளார் பயில்வான்.இவரின் இந்த கருத்து ரச்சிதா ரசிகர்களை கடுப்படையச் செய்துள்ளது எனலாம்.

Advertisement

Advertisement

Advertisement