• Nov 21 2025

பாக்கியாவை வெளியே அனுப்பும் எழில்! குஷியில் குதிக்கும் கோபி! கடைசியில் தான் டுவிஸ்டு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சீரியலில் எழில் இயக்குனர் ஆக்குவதற்கு தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அது கோபி எழிலுக்காக அமைத்து கொடுத்த வாய்ப்பு என்பதால் அந்த படத்தின் பூஜைக்கு பாக்கியா வரக்கூடாது என்று சொல்கிறார் கோபி. 


வேறு வலியில்லாமல் ஒத்துக்கொள்கிறார் எழில். பாக்கியா ஒரு வழியாக பூஜைக்கு வந்து விடுகிறார். அங்கு எழிலை பார்த்ததும் கொஞ்சம் நேரமாகிட்டுட வாரத்துக்கு நீ பெரிய இயக்குனராக ஆகுவ என்று சொல்லி பூஜைக்கு உள்ளே போக அழைக்கிறார். அப்போது எழில் நீக்க வரவேண்டாம் போங்க என்று சொல்கிறார். நீங்க போனதுதான் இந்த படம் சரியா அமையும் என்று சொல்கிறார். அதனை கேட்ட பாக்கியா மனமுடைந்து அழுகிறார். 

d_i_a


அப்டியே ஒன்றும் பேசாமல் வெளியே போகிறார். அதனை கண்ட கோபி மகிழ்ச்சியில் குதிக்கிறார். பாக்கியா சென்ற பின்னர் படத்தின் பூஜை நடைபெறுகிறது. அப்போது படத்தின் பெயரை ஆறுமுகம் செய்வோம் என்று சொல்ல. எழில் திரையை திறக்கிறார். அதில் படத்தின் பெயர் பாக்கியலட்சுமி என்று எழுதப்பட்டுள்ளது . இதனை பார்த்த குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் கோபி அதிர்ச்சியடைந்துள்ளார். வெளியில் பாக்கியா திரையில் பார்க்கிறார் படத்தின் பெயர் பாக்கியலட்சுமி என்று போவதை பார்த்து ஆனந்த கண்ணீர் விடுகிறார். 

Advertisement

Advertisement