• May 03 2024

ஜனனியுடன் சிறைக்கு போன ஆண் போட்டியாளர்-அவங்க சண்டை பிடித்ததிற்கு நாங்களா ஜெயிலுக்கு போகனும்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை கடக்க உள்ளது. இதில் போட்டியாளர்களிடையே நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை என உணர்ச்சிகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

இதில் தற்போது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.தற்போது இதில் ரேட்டிங் டாஸ்க் இடம்பெறும் போட்டியாளர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் இடம் பெற்றது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் ஜனனியும் ராமும் ஜெயிலுக்கு போங்கோ என பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இவ்வாறு அந்த ஜெயில் உடுப்பை அணிந்து கொண்டு சென்ற அவர்கள்.எங்களை ஏன் சிறைக்கு அனுப்பிபனாங்க.நாங்க நல்லாத்தானே விளையாடினோம் எனக் கூற ராம் கூறுகின்றார்.அவர்கள் இரண்டு பேரும் சண்டை போட்டதிற்கு நாங்களா கடி வாங்கிட்டு இருக்கட்டும் எனக் கூற ப்ரமோ முடிவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement