• Jul 27 2024

ரயிலில் புட் போர்டு அடிக்கும் தமிழ் நடிகை,புகைப்படம் உள்ளே !

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நபராக அறியப்படும் பின்ணனி பாடகி மற்றும் நடிகையான ஆன்ரியா, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த அன்னியன் திரைப்படத்தில் "கண்ணும் கண்ணும் நோக்கியா " பாடல்  மூலம் தனது பாடகியாக அறிமுகமானார்.


2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பச்சைக்கிளி முத்துச்சரத்தில் சரத்குமார் மற்றும் ஜோதிகா ஆகியோருடன் நடிகையாக அறிமுகமான இவர் 2010 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மற்றும் 2013 இல் வெளியான விஸ்வரூபம் படங்களின் மூலம் தன்னை நடிகையாகவே நிலைநிறுத்தி கொண்டார்.


தற்போது படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதோடு முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து அருமையான பாடல்களை பாடியும் வருகிறார். இதை தவிர லைவ் கான்செட்களில் பாடி வரும் ஆன்ரியா கடந்த நாட்களில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரயிலின் வாசல் பகுதியில் நின்று எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.அப் புகைப்படத்திற்கு ரசிகர்கள்  கலவையான கமெண்ட்களை இட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement