• May 04 2024

திடீரென கணவரின் புகைப்படங்களை டெலீட் செய்த பிரியங்கா..ஓ..இது தான் விசயமா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜே பிரியங்கா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட எல்லா புகைப்படங்களை டெலீட்  செய்துள்ளார். 

 தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிகம் ரீச்சாகிடும்.

மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து அவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் ஷோக்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன.இவ்வாறுஇருக்கையில்பிக் பாஸ் சென்றபோது பிரியங்காவின் பெயர் சற்று டேமேஜ் ஆகி இருந்தாலும் அதற்கு பின்னர்  மீண்டும் தொகுப்பாளராக விஜய் டிவி ரசிகர்களை ஈர்த்துவிட்டார் பிரியங்கா

 நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி பாடல் பாடுவது , நடனமாடுவது உள்ளிட்ட பல கலைகளில் திறமை வாய்ந்தவர். மேலும் இவர் தன்னுடன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 

 

கடந்த சில வருடங்களாக விவாகரத்து வதந்திகள் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அது குறித்தோ கணவரை குறித்தோ எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தார் ப்ரியங்கா. 

 அவ்வப்போது வெளிநாடுகளுக்கு தனியாக சுற்றுலா செல்வதால் அவர் நிச்சயம் விவாகரத்து ஆனவர் தான் என முத்திரை குத்தப்பட்டார். 

 இவ்வாறுஇருக்கையில்  தன் கணவருடன் எடுத்து வெளியிட்ட போட்டோக்களை பிரியங்கா அமைதியாக டெலீட் மற்றும் மியூட் செய்துவிட்டதாக நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement