• May 05 2024

பிரதீப் மன ரீதியா பாதிக்கப்பட்டு இருக்கான்; நாளைக்கு அம்மணமா வந்து கூட நிப்பான்! வனிதா விஜயகுமார் பகீர் பேட்டி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் இறுதிவரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சூப்பராக விளையாடி வந்தார் தான் பிரதீப். இதனால் இவர் தான் டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தனர்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழிக்கு ஏற்ப, ஓவராக பிக்பாஸ் வீட்டில் பொல்யூட் செய்து விளையாடியதால்,  ஒரேயடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 


இந்த நிலையில், பிரதீப் வெளியேறியது தொடர்பாக வனிதா விஜயகுமார் பதிவொன்றை பகிந்துள்ளார்.

அதன்படி அவர் கூறிய போது, 'பிரதீப் ஆண்டனிக்கு வாழ்க்கையில ஏதோ ஒரு மோசமான சம்பவம் நடந்து இருக்கு. அவர் மன ரீதியாக கடுமையான பாதிக்கப்பட்டு இருக்கிறார்.அவர் கட்டாயம் ரீட்மென்ட் எடுக்கணும். ஒரு பிரண்ட்டா அவருக்கு நான் ஹெல்ப் பண்ணுவன்.ஆனாலும், இதன் காரணமாக பிரதீப் என்ன செய்றான் என்டு அவனுக்கே தெரியல. கதவ திறந்து வச்சுக் கொண்டு நான் சிறுநீர் கழித்தேன் என்று சொல்ரான். இன்னைக்கு இப்படி செய்தவன் நாளைக்கு பெண்கள் முன்னால அம்மணமா வந்து என்ன பார்த்துக்கோ பார்த்துக்கோ.. என்ன லவ் பண்ணுங்க.. லவ் பண்ணுங்க.. என்று சொல்ல மாடானா? அதனால  பிக் பாஸ் வீட்டில் இருக்க பிரதீப் தகுதியான ஆளே கிடையாது, இந்த விஷயத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக கமல் எடுத்த முடிவுதான் சரி. அத நான் பாராட்டுறன்' என்று வனிதா தனது கருத்தைக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement