தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமாகவும் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமாகவும் தற்போது வெளிவந்து திரையரங்குகள் எங்கும் வசூல் வேட்டை நிகழ்த்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் விளங்குகின்றது.
கல்கியின் வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாது திரும்பும் இடமெல்லாம் பணமழை கொட்டும் வண்ணம் வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளது. தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி இத்திரைப்படம் 410 கோடி வரை வசூலித்துள்ளது.
Listen News!