• May 04 2024

குணசேகரனிடம் முக்கிய கேள்வியைக் கேட்ட கரிகாலன்- செம சந்தோசத்தில் இருக்கும் ஈஸ்வரி- Ethirneechal- Promo

stella / 5 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஈஸ்வரிக்கு வேலைக்கு வரச் சொல்லி லெட்டர் வந்திருப்பதால் எல்லோரும் பார்த்து சந்தோசப்பட, குணசேகரன் வந்து பீஸ் ஏதாவது கட்டச் சொல்லி லெட்டர் வந்திருக்கா என்று கேட்கின்றார். அப்போது அவருடைய மகள் இல்லை அம்மாவுக்கு வேலைக்கு வரச் சொல்லி லெட்டர் வந்திருக்கு என்கின்றார்.


இதைக் கேட்ட குணசேகரன் அதிர்ச்சியடைகின்றார்.அத்தோடு ஈஸ்வரி யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை அதைப் பற்றி எனக்கு கவலைஇல்லை என ஈஸ்வரி சக்தியிடமும் ஜனனியிடமும் சொல்கின்றார்.

தொடர்ந்து கரிகாலன் குணசேகரனிடம் எவனோ சுடுறான் என்று சொன்னீங்க, அது புல்லட்டு சத்தம் தான் என்று எப்பிடி நீர் உறுதியாகச் சொன்னீரு என்று கேட்கின்றார்.இதைக் கேட்ட குணசேகரனும் அவரது தம்பிமாரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement