• May 07 2024

தனது மனைவியை விவாகரத்து செய்யப் போகும் ஜீவா- உண்மை தெரிந்து கதறி அழும் ப்ரியா- eramana rojave season 2 சீரியல் அடுத்து நடக்கப்போவது என்ன தெரியுமா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இந்த சீரியலில் குழந்தை இரண்டும் அழிந்து விட்டதால் காவியாவுக்கும் பார்த்திபனுக்கும் இடையில் மோதல் அதிகரித்து தற்பொழுது பார்த்தி மனம் மாறியுள்ளார். இருந்தாலும் காவியா பார்த்தி மீது கோபத்தில் இருக்கின்றார்.

மறுபுறம் ஜீவாவும் ப்ரியாவும் டூருக்குச் சென்றுள்ளனர். ஜீவா மனசு மாறிவிட்டதாகவும் அவருடன் இனி சேர்ந்து வாழப்போவதாகவும் ப்ரியா முடிவெடுத்திருக்கின்றார்.இப்படியான நிலையில் தற்பொழுது புதுத் திருப்பம் இந்த சீரியலில் இடம் பெறவுள்ளது.


அதாவது ஜீவா குளிப்பதற்காக சென்று விட வக்கீல் போன் பண்ணி ஜீவா சேர் இன்டைக்கு கோட்டிற்கு வருவதாக கூறியிருந்தார் என்று சொல்ல, ப்ரிய எதுக்கு கோட்டிற்கு வரணும் என்று சொல்ல ஜீவா அவரது மனைவியை விவாகரத்து பண்ணப்போகின்றார் என்று சொல்ல ப்ரியா அதிர்ச்சியடைகின்றார்.

அத்தோடு ஜீவாவின் லக்கேஜில் இருந்து விவாகரத்து நோட்டிஸையும் எடுத்து பார்த்தவாறு கதறி அழுகின்றார்.இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்ற எதிர்பார்ப்பானது அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement