• May 08 2024

இப்படிபட்டவர்களை அருகில் வைத்திருப்பது ஆபத்தானது- ஜெயம் ரவி மனைவியின் பதிவு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவரது முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்து காலம் பேசும் திரைப்படமாக அமைந்தது. அதையடுத்து, மழை, எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தாம் தூம், எங்கேயும் காதல் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இவ்வாறுஇருக்கையில் நடிகர்களை தாண்டி அவர்களது மனைவிகள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளார்கள்.‘அப்படி எப்போதும் குடும்பத்தின் புகைப்படங்கள் பதிவிட்டு கொண்டு இருப்பவர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி.

ஜெயம் ரவிக்கு ஆர்த்தி என்பவருடன் 2009ம் ஆண்டு திருமணம் கோலாகலமாக நடந்தது. இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகள்கள் உள்ளார்கள். மேலும் அதில் ஆரவ் 2018ம் ஆண்டு வெளியான டிக் டிக் டிக் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

எப்போதும் இன்ஸ்டாவில் பதிவுகள் போட்ட வண்ணம் இருக்கும் ஆர்த்தி ரவி, சமீபத்தில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், பொறாமை கொண்டவர்களை நாம் அருகில் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது.

மேலும் அவர்கள் நம்மை ஒரு போட்டியாக பார்ப்பார்கள் ஆனால் நாமோ அவர்களை நண்பர்கள் குடும்பத்தினர் என பார்த்துவிடுவோம் என பதிவு செய்துள்ளார்.

https://www.youtube.com/embed/y2PXJAR7FsI


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement