• May 12 2024

நான் உங்க எல்லாரையும் வில்லன்களாகவே பார்க்கின்றேன்! இரு வீடுகளும் இரு துருவங்களாக நடத்திய சண்டைகளின் தீர்ப்பு! ஆண்டவர் எடுக்கப்போகும் முடிவு என்ன?

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் இந்த சீசனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கின்றன. இருந்தாலும் சண்டை மற்றும் சர்ச்சைகளுக்கு எந்த வித பஞ்சமும் இல்லாமலே இந்த நிகழ்ச்சி சென்று வருகின்றது. இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினர் சமைக்க முடியாது என்று கூறி ஸ்ட்ரைக் செய்தனர். இதனால் பிக் பாஸ் வீட்டினருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 


இந்நிலையில்  இன்றைய தினம் பிகபாஸ் நிகழ்ச்சியில் அதிரடியான கட்டங்கள் நடைபெற இருக்கின்றது. இந்த வாரம்  ஜோவிகாவுக்கும் பிரதீப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்து. அடுத்து ஜோவிகாவுக்கும் மாயவிற்கும் பஞ்சாயத்து ஏற்பட்டிருந்தது, மாயா தனக்கு ஜோவிகா மட்டுமே பிரச்சினை என கூறியிருந்தார்., நிக்ஸனுக்கும் பிரதீப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது. பிரதீப் நான் உங்க எல்லாரையும் வில்லானாகவே பார்கிறேன் எனசொல்லி இருந்தார். இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்திருந்தது. அதற்கு எல்லாம் இன்றைய தினம் ஆண்டவர் என்ன தீர்ப்பு வழங்கப்போகின்றார் என்பதே முதல் கட்ட ப்ரோமோவில் வெளிவந்திருக்கின்றது.

https://youtu.be/o1MRq3DkNbg?si=Aj1DkeVsSxVUhowA

Advertisement

Advertisement

Advertisement