தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்களாக திகழ்பவர்கள் தான் நடிகர் சல்மான் கான் மற்றும் சிரஞ்சீவி
சல்மான் முதல் முறையாக ஒரு தென்னிந்திய படத்தில் காட்பாதர் படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.
மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான படம் தான் லூசிபர்.
இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனை படைத்தது.
இதையடுத்து இந்த படம் இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. லூசிபர் என்ற பெயர் காட்பாதர் என மாற்றப்பட்டுள்ளது. அத்தோடு மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்கிவிட வேண்டுமுன்பதற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கானை ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர். இவ்வாறுஇருக்கையில் இந்த படத்தில் நடிப்பதற்காக சல்மான் கான் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது பற்றிய விடயத்தை அவரே வெளியிட்டுள்ளார்.
காட்பாதர் படத்தின் ப்ரமோஷன் நிகழ்வு ஒன்றில் அவர் “இந்த படத்துக்காக தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்க வந்த போது தயவு செய்து போய் விடுங்கள் எனக் கூறிவிட்டேன்” எனப் கூறியுள்ளார்.இது வியடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஷாக்கடைய வைத்துள்ளது.
Listen News!