தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருந்துள்ளனர். அவர்கள் வரிசையில் மிக முக்கியமான நடிகை தான் சினேகா.இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு புன்னகை அரசி என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றார்.
மேலும் நடிகை சினேகா கடந்த 2012 ம் ஆண்டு நடிகர் பிரசன்னா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தோடு இவர்கள் இருவருக்கும் விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்னும் பெண் குழந்தையும் உள்ளது.
திருமணத்திற்கு பிறகு நடிப்பை தொடர்ந்த சினேகா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். பிரசன்னாவும் துப்பறிவாளன் 2 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது நடிகை சினேகா தனது அப்பா, அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதுவரை பலரும் பார்த்திராத நம் புன்னகை அரசி நடிகை சினேகாவின் அப்பா, அம்மாவா இது என்றும் பலரும் கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
பிற செய்திகள்
- பவன் கல்யாண் செய்த செயலால் ஷாக்கான நிவேதா தாமஸ் -நடந்தது இது தானா..?
- பாட்டி ஆக போற வயசுல இதுவா -நயன்தாராவை விமர்சித்த மருத்துவர்-பதிலடி கொடுத்த சின்மயி
- மனைவியுடன் சமந்தாவின் மாஜி மாமனார் திருமண கொண்டாட்டம்-வைரலாகும் புகைப்படம்..!
- விவசாயம் பார்க்கும் நடிகர் நெப்போலியன்- வைரலாகும் வீடியோ..!
- சினிமாவில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா? – விக்னேஷ் சிவனே கூறிய தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!