• May 10 2024

ஐஸ்வர்யாவைக் கடத்திய கௌதம்- அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் கோடீஸ்வரி- மஹா உண்மையைக் கண்டு பிடிப்பாரா?-Aaha Kalyanam Promo

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கௌதம் பற்றிய அனைத்து உண்மைகளையும் மஹா எல்லோருக்கும் ஆதாரத்துடன் காட்டி விட்டார்.

இதனால் கௌதமுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த நேரம் கௌதம் அடியாட்களை வைத்து ஐஸ்வர்யாவைக் கடத்தி விடுகின்றார்.

எனவே மணப் பெண்ணைக் கூட்டிட்டு போவதற்காக வந்த மஹாவும் கோடிஸ்வரியும் ஐஸ்வர்யாவைக் காணவில்லை என்று தேடுகின்றனர். ஐஸவர்யாவை கடத்திய சந்தோஷத்தில் திருமணம் நடக்காது என்ற குஷியில் கௌதம் இருக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement