தெலுங்கு சினிமாவல் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் சிரஞ்சீவி.
இவர் காட்பாதர், வால்டேர் வீரய்யா, போலா சங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் .
இதையடுத்து அவர் நடிக்கும் 154வது படத்தை கே.எஸ்.ரவீந்திரா(பாபி) இயக்க போகிறார்.
மேலும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜாவான ரவி தேஜா இணைந்து இருக்கிறார்.
இது குறித்து அப்படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு காரில் இருந்து இறங்கும் ரவி தேஜா, ஒரு கேரவனின் கதவை தட்டுகிறார்.
அப்போது கதவை திறக்கும் சிரஞ்சீவி, தனது முகத்தை காண்பிக்காமல் அவருக்கு கைகுலுக்கி கேரவனுக்குள் இழுக்கிறார். முலமு் இப்படி ஒரு வீடியோவை அந்த படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்
- ஹீரோ ஆன பிக் பாஸ் அபினை-வைரலாகும் புகைப்படங்கள்..!
- இந்த விடயத்தை அப்பா தான் செய்யனும் ..யுவனுக்கு கண்டிஷன் போட்ட அமீர்!
- பிரதாப் போத்தன் கொடுத்த செயின் என் கழுத்துல இப்போவும் இருக்கு-பிரபல நடிகர் உருக்கமான கதை…
- பா.ரஞ்சித் பட பூஜையில் விபூதியை தவிர்த்த விக்ரம்-நடந்தது என்ன..?
- ப்ளூ சட்டை மாறனுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!