• May 04 2024

திடீரென சம்பளத்தை உயர்த்திய தனுஷ்- எத்தனை கோடி தெரியுமா..? ஷாக்கில் தயாரிப்பாளர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்ச்சத்திரமாக திகழும் நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். 

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடித்து இருந்த அந்த படம்  ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை குவித்து இருக்கிறது.



மேலும் அந்த படத்திற்காக தனுஷ் 15 கோடி ருபாய் சம்பளமாக வாங்கினார் என முன்பே தகவல் வெளியானது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.


இந்நிலையில் தற்போது தனுஷ் அவரது அடுத்த படத்திற்காக சம்பளத்தை உயர்த்தி கேட்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் அடுத்து நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் கடந்த மாதமே தொடங்குவதாக இருந்த நிலையில், தற்போது வரை தொடங்கவில்லை. தனுஷ் தன் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம். 



அத்தோடு அவர் 30 கோடி கேட்பதால் தான் தயாரிப்பு நிறுவனமும் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால் தான் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை என தகவல் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. 


Advertisement

Advertisement

Advertisement