• May 09 2024

தியேட்டரில் மகன்களை மறந்து விட்டு நடிகையின் கையைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடிய தனுஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இன்றைய தினம் அனைத்துத் தியேட்டர்களிலும் மிகவும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. நான்கு வருடங்களுக்குப் பிறகு தனுஷின் படம் வெளியானதால் தியேட்டர்களில் கூட்டம் நிறைந்து வழிகின்றது.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கன்னா, ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குடும்ப, காமெடி படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.


இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தைப் பார்ப்பதற்காக தனுஷ் தமது இருமகன்கன் மற்றும் அனிரூத்துடனும் ராசிகண்ணாவுடனும் சென்றுள்ளார். படத்தை பார்த்து விட்ட வெளியே வரும் போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் ராசி கண்ணாவின் கையைப் பிடித்துக் கொண்டு வேகமாக தியேட்டரை விட்டு வெளியேறியுள்ளார்


அத்தோடு ரசிகர்களின் நெரிசலால் காரில் ஏற கூட முடியாமல் தவித்த இவர் தனது பிள்ளைகளை தியேட்டரில் மறந்து போய் விட்டிட்டு வந்ததாகவும் பின்பு புதிய கார் ஒன்றை அனுப்பி அவர்களை அழைத்துச் சென்றதாகவும் தற்பொழுது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement