• Apr 30 2024

படப்பிடிப்பில் ஏற்பட்ட நெஞ்சுவலியால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். பாலிவூட் நடிகையான இவர் கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ரன்பீரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகும் தொடந்த்து நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் தீபிகா அமிதா பச்சனுடன் சேர்ந்து 'ப்ராஜெக்ட் கே' என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பில் இருந்தபோது தீபிகாவின் இதயத் துடிப்பு அதிகரித்துள்ளது.

இதனால் உடனடியாக தீபிகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மருத்துவர்கள் அவரைப் பார்வையிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement