• May 10 2024

கதறி அழும் யாஷிகா-குழம்பி தவிக்கும் ரசிகர்களுக்கு கடைசியில் தெரிய வந்த உண்மை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கவலை வேண்டாம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.கவர்ச்சி கன்னியாக வலம்வரும் யாஷிகா இருட்டறையில் முரட்டுக்குத்து என்ற படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து துருவங்கள் 16, நோட்டா,கழகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படங்களில் நடித்த யாஷிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னரே ரொம்ப ரீச் ஆனார். தனக்கென ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா கடந்த ஆண்டு தன்னுடைய தோழியுடன் ஒரு கோரா விபத்தில் சிக்கினார். சம்பவ இடத்திலேயே யாஷிகாவின் தோழி உயிரிழந்தமையால் கொஞ்சம் சோர்ந்து போனார் .

இந்நிலையில் தற்போது முழுவதுமாக உடல்நிலை தேறியுள்ள யாஷிகா மீண்டும் இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில் நடிகை யாஷிகா மீண்டும் படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகின்ற நிலையில் தனது நண்பர்களுடன் கதறி அழும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த யாசிக்காவின் ரசிகர்கள் எதற்காக இப்பிடி அழுகுறீங்க யாஷிகா என கேட்டு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் அது வெறும் அப் ஒன்றின் மூலமே அவர்கள் அழுவது போன்று அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.வேறு எந்த காரணமும் அவரின் அழுகைக்கு காரணம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement