• May 06 2024

கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு ரியஷல் பார்க்கலாமா?-கலக்கலாய் நடந்த ஒத்திகை நிகழ்ச்சி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 7 வருடங்களுக்கு மேலாக காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்களுக்கு நாளைய தினம் பிரமாண்டமாக மகாவலிபுரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.

இத்திருமண நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் பங்குபற்றவுள்ளதாக கூறப்படுகின்றது. விறுவிறுப்பாக திருமண ஆயத்தங்கள் நடந்து வரும் நிலையில் இன்று மருதாணி நிகழ்ச்சி நடந்துள்ளது.

மேலும் திருமணத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் குறித்தும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இவர்களது திருமணத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சி கலக்கலாய் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் திருமணத்திற்கும் ஒத்திகையா? என ஆச்சரியமாகக் கேட்டு வருவதோடு நாளைய தினம் நடைபெறவுள்ள திருமணத்திற்காக காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement