தென்னிந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படமாக வெளிவந்த படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்ததோடு இப்படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.இப்படம் வெளியாகி இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டது.
மேலும் இப்படத்தில் விக்ரம் ஐஸ்வர்யா ராய் த்ரிஷா பார்த்திபன் ஜெயம் ரவி எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இவருடைய இசையில் படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடலும் மக்களின் மனதை கவர்ந்தது.
அதில் மிகப்பெரிய அளவில் ரீச்சான பாடல் என்றால் அது பொன்னி நதி தான். ஏன், நடிகர் விஜய்க்கே பொன்னியின் செல்வனில் மிகவும் பிடித்த பாடல் பொன்னி நதி தானாம் என்பதை சரத்குமார் ஓர் நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தீம் பார்க் Swimming Pool-லில் குளிக்கும் அனைவரையும் உற்சாக படுத்தும் விதமாக பொன்னி நதி பாடலை டிஜே வைத்து ப்லே செய்துள்ளனர்.அதற்க்கு அங்கிருந்த மக்களும் சிறப்பாக ரெஸ்பான்ஸ் செய்துள்ளார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.
#PonniNadhi song craze 🔥@arrahman !!! #PonniyinSelvan album mania everywhere 🥳pic.twitter.com/O0KzsS3TGl
Listen News!