• May 04 2024

ப்ரியா ஆனந்துடன் லிவிங் டூகெதர் வாழ்க்கை நடத்திய அதர்வா- பிரேக் அப் ஆனதற்கு காரணம் என்ன தெரியுமா?

stella / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் முக்கியமான நடிகராக வலம் வந்தவர் தான் முரளி. தன்னுடைய இயல்பான நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் குடிப் பழக்கத்தின் காரணமாக திடீரென உயிரிழந்து விட்டார். இவருடைய மூத்த மகன் தான் அதர்வா. இவர் பாணா காத்தாடி என்னும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார்.

இந்தப் படமே இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.இதனை அடுத்து முப்பொழுதும் உன் கற்பனை,பரதேசி போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.இதில் பரதேசி திரைப்படம் மிக சிறப்பான இடத்தினை அதர்வாவிற்கு கோலிவுட்டில் பெற்று தந்தது.


இதை தொடர்ந்து இவர் பிரியா ஆனந்துடன் இரும்பு குதிரை படத்தில் இணைந்து நடித்தார்.இப்படத்தில் இணைந்து நடித்ததால் இருவருடைய கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்டானதால் இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டிருக்கின்றனர்.ப்ரியா ஆனந்துடன் தனியா வீடு எடுத்து லிவிங் டூகெதர் வாழ்க்கை நடத்தி இருக்கிறார். 

பின்னி பிணைந்த காதல் என்பதால் மொத்த சேமிப்பையுமே அதர்வாவிடம் கொடுத்து விட்டு ப்ரியா லவ்வுடன் உலா வர துவங்கி இருக்கிறார். ஆனால் விஷயம் மீடியாக்களில் லீக்காகி விட்டது. இதை உணர்ந்த அதர்வா இனி இது தொடர்ந்தால் சினிமா வாழ்க்கை பறிபோகும் என நினைத்து உடனே ப்ரியா ஆனந்திடம் இருந்து விலகி விட்டாராம்.


ஆனால்  ப்ரியா ஆனந்த் அதிலிருந்து விடுபடவே இல்லையாம். இதனால் பட வாய்ப்புகள் ப்ரியா ஆனந்துக்கு குறையவும் தொடங்கிவிட்டது. பல வருட இடைவேளைக்கு பின்னர் தற்போது லியோ படத்தில் ப்ரியா ஆனந்த் நடித்து வருகிறார். இனிமேலாவது இந்த இரண்டாவது இன்னிங்ஸினை சரியாக செய்து முடிப்பாரா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement