• Jan 07 2026

'அத வித்திடலாம்...' குடும்ப வறுமையில் பாக்கியா எடுத்த திடீர் முடிவு! வெளியான ப்ரோமோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக காணப்படுவது பாக்கியலட்சுமி சீரியல். தற்போது இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க.

கவர்மென்ட் கான்ராக்ட் எடுப்பதற்கு ஒரு லட்சம் வேணும் என்ற நிலையில், அமிர்தா, எழில், செல்வி அக்கா என அனைவருடனும் இருந்து ஜோசித்து கொண்டு இருக்கிறார் பாக்கியா. அதன்  போது அவர் முன் மாவரைக்கும் மிசின் கண்ணில் படவே, செல்வி இத யாரோ கேட்டாங்க என்று சொன்னியே..மிசின வித்திடலாம்..என சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைக்கிறாங்க... 

இதன்போது, மிஷின வித்துட்டு நீ என்ன பண்ண போற என்று எழில் கேக்க, இப்ப மட்டும் என்ன பண்ணுறன். சும்மா தானே இருக்கு.. முதல்ல கான்ராக்ட் எடுக்கிற வழிய பார்ப்போம் என சொல்லுகிறார்.

அந்த இடத்திற்கு அவரது மாமனாரும் வர, அவரிடமும் கலந்து ஆலோசிக்கிறார் பாக்கியா. இவ்வாறு இன்றைய ப்ரோமோ காணப்படுகிறது.


Advertisement

Advertisement