ஜீ தமிழில் மிகவும் உன்னதமான ஒரு காதல் கதையுடன் ஔிபரப்பாகி வரும் சீரியல் தான் கார்த்திகை தீபம்.
இத் தாெடரில் கார்திக் தீபா வாழ்க்கையில் ஏகப்பட்ட குழப்பம் நடந்து இப்பதான் ஒருவழியா கார்த்திக் தீபா புரிஞ்சு கொண்டு மனசு மாறி இருக்கிறாங்க, கார்த்திக் யூ. எஸ் போக ரெடி ஆகிறாரு, அதை அபிராமி தடுக்கிறதுக்காக தீபாவை மருமகளாக அழைத்துவர கிளம்புறாங்க, இந் நேரம் இன்றைய நாள் என்ன நடக்க போகின்றது என்பதை பார்க்கலாம்.
கார்த்திகுடன் தீபா கதைத்து தன்னை கார்த்திக் துணையாக ஏற்று காெண்டுவிட்டார் என சந்தோசத்துடன் கார்த்திக் அண்ணி சொன்ன விடயத்த கேட்டும் செம ஹப்பியா இருக்கிறாங்க , உடனே முருகனிட்ட போறாங்க , தீபா கொண்டுபோன தேங்காய் அழுகிய நிலையில் இருக்கு, சாமியார் அதை சொல்லாமல் தீபாவை ஆசீர்வாதம் செய்து அனுப்புறாரு,
அடுத்தகட்டமாகஅபிராமி போறதை தடுக்கிறதுக்கு ஐஸ்வர்யா அடி ஆட்கள செட்பண்ணி அனுப்புறாங்க, வண்டி மோதி அட்சிடன்ட் ஆகுது, கார்த்தி அருண் கம்பனியை சமாளிப்பாரா எண்டதை பற்றி யோசிக்கிறாரு, அருண் கார்த்தி பார்த்து ஐஸ்வர்யா கடுப்பாகிறாங்க, கார்த்தி கிளம்பீடுவார் என அபிராமி படபடப்பா தீபா வீட்டில் இருக்கிறாங்க, கார்த்தி கிளம்ப ரெடி ஆகிறாரு, ஐஸ்வர்யா திரும்ப பிளான் பண்றாங்க, இப்பிடி பல சுவாரஷ்யங்களும், எதிர்பாராத அதிரடி திருப்பங்களும் நிறைந்ததாக இன்றை ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.
சரி பாெறுத்திருந்து பார்கலாம் அபிராமி தீபாவை அழைத்து செல்வாரா? தீபா கார்த்தி மீண்டும் இணைவார்களா? ஐஸ்வர்யாவின் சூழ்ச்சியை எப்பிடி முறியடிக்க போறாங்க, அடுத்து என்ன நடக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Listen News!