• May 04 2024

மாலையும் கழுத்துமாக,திருமண கோலத்தில் நடிகை திரிஷா..திடீரென வைரலாகும் புகைப்படங்கள்....ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’  திரைப்படத்தின்  ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து  தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து இவர் பிரியதர்ஷினி இயக்கிய’ லேசா லேசா’ என்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். இப்படத்திற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான விருந்தும் பெற்றார்.


அதன் பிறகு 2002 ஆம்  ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில்  அறிமுகமானார்.இந்த படத்திற்காக  சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார். 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் 2006 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘உனக்கும் எனக்கும்’  படத்தில் கதாநாயகியாக நடித்து விருப்பமான நடிகைக்கான விஜய் விருதுகளை வென்றார்.

2008 ஆம் ஆண்டு வெளியான ‘அபியும் நானும்’ என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது பெற்றார்.இவர் தமிழில் குருவி, சங்கம் ,மன்மத அன்பு ,மங்காத்தா, சகலகலா வல்லவன், அரண்மனை 2, கொடி ,96 ,பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான  ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நடிகை திரிஷா சென்னை சேர்ந்த தொழிலதிபர் வருண் என்பவரை  23 

ஜனவரி 2015 ஆம் ஆண்டு நிச்சயம் நடைபெற்றது.அதே வருடம் மே மாதத்தில் இவர்களில் நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டதை அவர்களை உறுதி செய்தனர்.

தற்போது இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.







Advertisement

Advertisement

Advertisement