• May 04 2024

கட்டிலில் சிறுவனிடம் ஏமாந்து போன கன்னக்குழி அழகி நடிகை ஸ்ருஷ்டி! நடந்த சம்பவம் இது தானா?

Jo / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. கடந்த 2010 ஆம் ஆண்டு யாதுமாகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. 


இந்நிலையில் இயக்குநர் கணேஷ்பாபு இயக்கி நடித்த திரைப்படம் “கட்டில்” என்ற படத்தில் கதாநாயகியாக நாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடித்திருந்தார்.


இந்த படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “கட்டில்” படத்தில், எனக்கு மகனாக நடிப்பதற்காக, ஒரு சிறுவனை அழைத்து வந்தனர். அந்த சிறுவன், அத்தனை அழகாக, துருதுருவென இருந்தான். நடிப்பிலும் நல்ல திறமையுடன் இருந்தான்.


ஆனால், அவனுடன் நடித்த சில நாட்கள் பிறகுதான் நான் ஏமாந்து போனது எனக்கே தெரிய வந்தது.

ஆம், எனக்கு மகனாக நடித்தவன் சிறுவன் அல்ல, சிறுமி. இயக்குநர் கணேஷ்பாபுவின் மகள் அஞ்சனா தமிழ்ச்செல்வி என்பது எனக்கே தாமதமாகத்தான் தெரிய வந்தது.


இப்போது உள்ள சிறுவர்கள் எல்லாம் மிகுந்த திறைமையுடன் இருக்கிறார்கள். என்று கூறியுள்ளார் ஸ்ருஷ்டி டாங்கே.இந்த தகவல் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement