தமிழ் சினிமாவில் அழகிலும் சரி, நடிப்பிலும் சரி முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சினேகா
மேலும் நடிகை சினேகா கடந்த 2012 ம் ஆண்டு நடிகர் பிரசன்னா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தோடு இவர்கள் இருவருக்கும் விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்னும் பெண் குழந்தையும் உள்ளது.
திருமணத்திற்கு பிறகு நடிப்பை தொடர்ந்த சினேகா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அத்தோடு தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினேகா பதிவு செய்வார்.
இந்நிலையில் புடவையில் தனது அழகை காட்டி போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
Listen News!