சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை பிரியங்கா மோகன்.
இதன்பின், நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனுடன் மீண்டும் டான் என ஒரு நில படங்களில் நடித்து நடித்து இளைஞர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
மேலும், விரைவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தலைவர் 169 படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறுஇருக்கையில் நடிகை பிரியங்கா தனது நண்பர்கள் நெல்சன், கவின் மற்றும் பலருடன் சமீபத்தில் துபாய்க்கு விடுமுறையை கொண்டாட சுற்று சென்றிருந்தார். அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட வெளிவந்திருந்தது.
இந்நிலையில், தற்போது பிரியங்கா மோகன் மட்டும் தனியாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளிவந்து ரசிகர்கள் இடத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
பிற செய்திகள்:
- தமிழ் பிக்பாஸ் டைட்டிலை மிஸ் செய்து தெலுங்கு Non Stop டைட்டிலை தட்டிச்சென்ற பிரபல நடிகை-குவியும் வாழ்த்துக்கள்..!
- திடீரென மும்பைக்கு பறந்த அடித்த சூர்யா மற்றும் ஜோதிகா
- “மனைவிக்கு மட்டும் தான் தெரியும்” – உண்மைகளை கூறிய சிவகார்த்திகேயன்…!
- அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வருத்தும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!