பாலிவூட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் பூனம் பாண்டே.இவர் திரைப்படங்களில் மட்டும் கவர்ச்சி காட்டாது முழு நிர்வாணமாக போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார்.இவ்வாறு இருக்கையில் ஆபாச படங்களை தயாரித்து வந்த சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஹனிமூனுக்கு சென்ற இடத்திலேயே கணவர் சாம் பாம்பே காட்டுமிராண்டித் தனமாக தாக்குகிறார், பாலியல் தொல்லை கொடுக்கிறார் என புகார் அளித்து கணவரை விட்டுப் பிரிந்தார். இதனை அடுத்து கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கிய லாக்அப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதில் சக போட்டியாளராக கலந்து கொண்ட கரண்வீர் போஹ்ரா உடன் தற்போது பூனம் பாண்டே படு நெருக்கமாக பல இடங்களுக்கு டேட்டிங் செய்து வருவது அம்பலமாகி உள்ளது. நேற்று முந்தினம் இருவருமே மும்பையில் உள்ள ஒரு முக்கிய வீதியில் பப்ளிக்காக பண்ண அந்த விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இப்படி பப்ளிக்காவே எல்லை மீறினால் எப்படி, கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணுடா அம்பி என நெட்டிசன்கள் கரண் போஹ்ராவை கலாய்த்து வருகின்றனர். சீக்கிரமே பூனம் பாண்டேவிடம் இருந்து இன்னொரு பரபரப்பு புகார் வரும் என்று எதிர்பார்க்கலாம் போல என்றும் கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!