• May 02 2024

ரம்பாவை நடிகையாக தெரியும்-அவர் இப்படியும் தொழில் செய்கிறார் தெரியுமா..இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 90களில்  முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா.பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த இவருக்கு தனிரசிகர் பட்டாளமே உள்ளது.


இவர் விஜய், அஜித், பிரசாந்த், விக்ரம் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


இந்த நிலையில் படவாய்ப்பு குறைந்ததன் காரணமாக  2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை  திருமணம் முடித்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.அதாவது இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளார்கள்.


சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் தனது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் என்பவற்றை பகிர்ந்து வருவார்.


இவரது கணவரின் பிறப்பு இலங்கையை சேர்ந்தாலும் இவர் தற்போது கனடாவிலே வசித்து வருகிறார்.ஆனாலும் இவருக்கு இந்தியா-சென்னையில் பெரிய தொழிற்சாலை உண்டு.


இவ்வாறு இருக்கையில் அந்த தொழிற்சாலைக்கு சென்று சில புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி உள்ளார்.







Advertisement

Advertisement

Advertisement