• May 03 2024

சக்தி கவின் திருமணம் தடைப்படுமா? அர்ஜூன் சக்தி காதல் கைகூடுமா? சக்தி, அர்ஜூன் எப்படி இணையப்போகிறார்கள்? பல எதிர்பாராத அதிரடி திருப்பங்களுடன் ஈரமான ரோஜாவே.

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில்  அணிரடியான திருப்பங்களுடன் நாளுக்கு நாள் ஔிபரப்பாகும் சீரியல் தான் ஈரமானரோஜாவே,  இந்தசீரியலில் ஏற்கனவே அக்கா ப்ரியா, தங்கை காவியாவின் காதல் கதை  செம த்திரிலிங்கா போய்காண்டிருக்கும் போது காவியாட தங்கை சக்தி, அர்ஜீன்  காதல்கதையும் வெளியில் வர ஆரம்பிச்சிட்டிருக்கு.


இந்நிலையில் சக்தியின் அப்பாவின் ப்ரெண்ட்   மகன் கவினுக்கும் சக்திக்கும் திருமணம் நடக்க திருமண ஏற்பாடுகள் மும்மூரமாக நடந்திட்டு இருக்கு , அதே போல அர்ஜீன் அத்தை மகளுக்கும் அர்ஜீன்க்கும் திருமண ஏற்பாடுகள் நடந்திட்டு இருக்கு, இந்நிலையில் சக்தியின் அக்கா காவியா, ப்பிரியாக்கு சக்தி அர்ஜீன் லவ் பண்றது தெரியவருது, உடனே ப்பிரியாா ,  ஜீவாவுக்கு கோல்பண்ணி சொல்றாங்க, ஜீவா பார்த்திக்கும்  தெரியப்படுத்திறாரு, இந்நிலையில் இன்றைய தினத்துக்கான எபிசோட் வெளிந்திருக்கின்றது.

இன்றைய  நளுக்கான எபிசோட் எப்பிடி இருக்கின்றதென வாங்க பார்க்கலாம்.

இன்றைய தினம் வெளிந்த எபிசோட்டில் ஜீவா,பார்த்தி இரண்டு பேரும் தங்களது அப்பாவிடம் சக்தி , அர்ஜீன் காதல் விடயத்தை சொல்றாங்க, அதகேட்டவர் அர்ஜின் , ஐஸ்வர்யா திருமணம் நடக்காட்டி தான் உயிரை விட்டிருவேன் என மிரட்டுறாரு, அப்போ அர்ஜூன் நான் அப்பா அம்மாவுக்காக என்ர காதலை தியாகம் செய்றன், நான் ஐஸ்வர்யாவை திருமணம் செய்கிறேன் என வாக்கு கொடுக்கிறான். அப்போது ஜீவா குறுக்கிட்டு பேசுறாரு அதற்கு ஜீவாவை திட்டி ப்ரியா காவியா சக்தி இங்க வர கூடாது, சக்தியை கவினை கட்டிக்க சொல்லு  என சொல்றாங்க அவங்க அப்பா. இத பார்த்து அர்ஜூன் அம்மா பார்வதி கவலைப்படுறாங்க, இப்பிடி அர்ஜூன் வீட்டில் பிரச்சனை ஒடிக்கிட்டு இருக்கு.


அடு்தகட்டமாக கவின் சக்தியை திருமணம் செய்ய போறத எண்ணி ப்ரென்ஸ் கூட சந்தோசமா ஜாலியா பேசிகிட்டு இருக்கிறாரு, அந்த நேரம் காவியாவும், ப்பிரியாவும் வந்து கவின்கிட்ட தனியா பேசுறாங்க, கவின்கிட்ட மன்னிப்பும் கேட்கிறாங்க, சடுனா சக்திக்கு இந்த கல்யாணத்தில விருப்பமில்லை என சொல்றாங்க அத கேட்ட கவின் ஷாக் ஆகி நிற்கிறார்.

பின்னர் அர்ஜூன் அப்பா அம்மா அர்ஜூனை நினைத்து கவலைபடுறாங்க,  அப்போ பார்வதி துரையும் அண்ணியும் எங்களை பற்றி என்ன நினைப்பாங்க என பீல்பண்றாங்க, இந்நிலையில் ப்பிரியா காவிய கவின்கிட்ட சக்திட லவ் பற்றி சொல்றாங்க, கவின் அப்பா அம்மா இந்த கல்யாணம் நடக்கனும் என உறுதியா இருக்காங்க விருப்பமில்லாமல் இருந்தா வாழ்க்கை நல்லா இருக்காது எப்பிடியாவது திருமணத்தை நிறுத்த சொல்லி செஞ்சுறாங்க ,கவின் தனியா நிண்டு கத்துறாரு,

அடுத்த கட்டமா ஐஸ்வர்யா அம்மா வாறாங்க அண்ணா என கூப்பிட்டிடு பார்வதியின் ரூம்க்கு வாறாங்க, கல்யாணம் நல்லபடியா நடக்கனும் என்று சொல்லி அங்கபிரதட்சணம் செய்து விபூதி கொணடுவந்தன் என சொல்லி விபூதி கொடுத்திட்டு கல்யாணத்தைப்பற்றி பேசிட்டு கிளாம்புறாங்க, அப்போ ஐஸ்வர்யாட பெரியம்மா அங்க வாறாங்க,அடுத்து நம்ம ஐஸ்வர்யா மணப் பெண்ணா ரெடியாகிறாங்க அப்போ அவளோட போன் ட்ரிங் பண்ணுது, யார் தெியுமா? ஐஸ்வர்யாட முன்னாள் காதலன்.  இவன் ஏன் எடுக்கிறான் என ஐஸ்வர்யா யோசிக்கிறாங்க, பேசுறாங்க அவன் கூட அப்போ கல்யாண கோலத்திலை உன்ன பார்க்கனும் செல்பி அனுப்பு இல்லாட்டி மண்டபத்தில் வந்து பார்கட்டா.. என மிரட்டிறாரு, அப்போ மண்டப பக்கம் வந்திராத போட்டோ அனுப்பிறன் என சொல்லி திட்டிட்டு போனை வைச்சிட்டு அழுறாங்க, அப்போது பெரியம்மா உள்ள வாறாங்க வந்து ஆசிர்வாதம் செய்து வாழ்த்தீட்டு போறாங்க,


அடுத்த கட்டமாக மஞ்சுட அக்காவ வா எண்டு சொல்லி கூப்பிட சொல்லி மஞ்சு அண்ணாகிட்டயும், அண்ணிக்கிட்டயும் கெஞ்சுறாங்க, அப்போ அவங்களும் தன்னுடைய தங்கைகிட்ட போய் பகையை மறந்து எங்களுடைய பிள்ளையளை ஆசிர்வாதம் செய்ய செய்ய சொல்லி கதைச்சிட்டு கிளம்புறாங்க, அதோட இன்றைய எபிசோட் முடியுதுங்க,

இனி அர்ஜூன், ஐஸ்வர்யா திருமணம் நடக்குமா? என ஒருபக்கமும், மறுபக்கம் சக்தி கவின் திருமணம் என்னாகும் என இன்னொருபக்கமும்  பொறுந்திருந்து  நாளைய எபிசோட்டில் பார்க்கலாம்.

Advertisement

Advertisement

Advertisement