• May 18 2024

ராமின் நிலைகண்டு மனமுருகும் தந்தை,  மகாவின் அழைப்பை ராம் ஏற்றுக்கொள்வானா? அதிரடி திருப்பங்களுடன் சீதா ராமன்

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

நம் பலரது வாழ்வில் தற்போது தொலைக்காட்சி சீரியல்கள் பின்னிப்பிணைந்திருக்கின்றது. திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்களை விட சீரியல்களுக்கு ரசிகர் கூட்டம் அதிகம் இருக்கின்றது. அப்படி பல ரசிகர் கூட்டமே விரும்பி பார்க்கும் சீரியல் தான் சீதா ராமன்.


அந்தவகையில் தற்போது  மீரவின் திருமணம் முடிந்ததன் பின்னர் சீதா ராம் இருவரும் வீட்டிலிருந்து தனிக்குடித்தனம் வந்து இருக்கிறார்கள் .இதனால் ராம் அப்பா ராம் எங்கு இருக்கிறான் என தெரியாமல்  துரையை விசாரிக்க அவரும் தெரியாதென கூறி செல்ல, ராமை நினைத்து சோகத்தில் இருக்கும் காட்சியே கடந்த கிழமை இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் நாளைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

நாளைய நாளுக்கான ப்ரோமோவில் என்ன நடக்கின்றது என பார்க்கலாமா? 

ராம் குடிக்கிறதுக்கு தண்ணீர் எடுத்து தோளில சுமந்திட்டு வாறாரு, அந்த நேரம் க்கரெக்டா ராம் அப்பாவும், சித்தப்பாவும் வாறாங்க  , ராம்ம பார்கிறாங்க, எங்க வீட்டு மொத்த நிம்மதியும் போயிட்டுது, வீட்டுக்கு வா என ராமிடம் கெஞ்சுகிறார்கள்.அப்போது  மகா சித்தியை மீறி நீங்க எதுவும் செய்யமாட்டிங்க.. என்னால வீட்டுக்கு வர முடியாது என சொல்லீட்டு கிளம்புறாங்க ராம்.

அடுத்து என்ன செய்வியோ தெரியாது ராம் வீட்டுக்கு வரனும் இல்லாட்டி நானும் வரமாட்டன் ..என  ராம்ட அப்பா மகாட்ட சத்தம் போடுறாரு, அடுத்து மகா, சித்தியும் ராம் சீதா வீட்டுக்கு தேடிபோய் ராம கூப்பிடுறாங்க இப்பிடி ஏகப்பட்ட திருப்பங்களுடன் நாளைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.
மகாவின் அழைப்பை ஏற்று ராம் வீட்டுக்குபோவானா ? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.

Advertisement

Advertisement