• May 18 2024

“மாதத்திற்கு ஒரு முறை வந்து எங்களிடம் இதை செய்தால் போதும்…” பேட்டியில் மனமுடைந்து கண்கலங்கிய விஜய்யின் தந்தை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே ஹிட் என்று தான் கூற வேண்டும்.

அப்படி அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், தமிழகத்தில் பெரிய வசூல் சாதனைகளை செய்திருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் அவரின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் குறித்த சர்ச்சை எப்போதும் உண்டு.

மேலும் இவர்களுக்கு உள்ள பிரச்சனை ரசிகர்கள் மன்றத்தை அரசியல் காட்சியாக மாற்ற எஸ். ஏ. சந்திரசேகர் பதிவு செய்ததில் இருந்து பெரிதாக பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து எஸ். ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய் குறித்து பேசிவருவதை பார்த்து வருகிறோம், மேலும் எஸ். ஏ. சந்திரசேகர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து மனமுடைந்து கண்கலங்கியுள்ளார்.

மேலும் அதில் மாதத்திற்கு ஒரு முறையாவது வந்து விஜய் எங்களை சந்திக்க வேண்டும், அவர் வந்து எங்களை ஹாய் பா, ஹாய் மா என சொல்லி எங்களில் தோள்களில் தட்டி கொடுக்க வேண்டும்.

அவர் இவ்வளவு பிஸியாக இருந்து மாதத்திற்கு ஒரு முறை வந்து எங்களிடம் ஒரு அரைமணி நேரமாவது பேச வேண்டும் என மனமுடைந்து கண்கலங்கியுள்ளார் எஸ். ஏ. சந்திரசேகர் .

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement