விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் தான் ரட்சிதா.
இந்த சீரியலில் கிடைத்த புகழினால் பல சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் நடித்தார்.ஆனால் சில காரணங்களாக அதில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அவரது காட்சிகள் தொடரில் குறைக்கப்பட்டது தான் முக்கிய காரணம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
கடந்த 2012 ஆம் ஆண்டு தினேஷ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் தற்போது வரை குழந்தை இல்லாத காரணத்தால் தினேஷ் மனமுடைந்து உள்ளார் என்று செய்தி வெளியானது. மேலும் தினேஷுக்கு சீரியல் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த நிலையில் ரச்சிதாவுக்கு சீரியல் வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கியது.
இதனால் இவர்கள் இருவருக்கும் மனரீதியாக சண்டைகள் உருவானதையடுத்து இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து தற்போது கலர்ஸ் தமிழில் ‘இது சொல்ல மறந்த கதை’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். அதில் விதவையான, இரண்டு குழந்தைகளை வளர்க்க கஷ்டப்படும் ஒரு பெண் ரோலில் தான் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பீச்சில் குட்டை சோட்சுடன் பைக் மேல் ஏறி இருந்து கொண்டு ஒரு ரீல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதற்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ…
பிற செய்திகள்:
- 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா விக்ரம் படம்.. வெளியானது தகவல்..!
- இணையத்தில் தீயாய் பரவி வரும் நடிகர் யாஷின் வீடியோ..!
- திருட்டுத்தனமாக கோபியின் போனை எடுத்துப் பார்த்த பாக்கியா– பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- உங்களுக்கு பிரச்சனை நிறைய வரும்னு அட்வைஸ் பண்ணாரு விஜய் சேதுபதி – Village Cooking சேனல் வெளியிட்ட வீடியோ…!
- பாக்கியலட்சுமி சுசித்திராவா இது..? சேலையில் இப்படியொரு குத்தாட்டமா…வைரலாகும் வீடியோ..!
- அச்சு அசலாக அம்மா போலவே… நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!