வாணி போஜன் என்பவர் ஒரு தமிழ் வடிவழகி மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார். மேலும் இவர் இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடரின் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார்.
மேலும் அதை தொடர்ந்து ஜெயா டிவியில் 'மாயா', சன் தொலைக்காட்சியில் 'தெய்வமகள்' என பல சீரியல் நடித்தார். மேலும் இவர் நடித்த 'தெய்வமகள்' சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.அதுமட்டுமல்லாமல் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.
நடிகைகளைப் பொறுத்தவரையில் சினிமாவைத் தாண்டியும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருவது வழமை. வாணி போஜன் இதற்கு ஒன்றும் விதி விலக்கானவர் அல்ல. இந்நிலையில் தற்போது இவர் அழகிய சேலையில் தனது கியூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கு ரசிகர்கள் பலரும் பல விதமான கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். அதில் ஒருவர் குறிப்பிட்ட கமெண்ட் ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது "என் கண்கள் விழிப்பதும் உறங்குவதும் உன்னை பார்த்த பிறகு தான்" எனக்குறிப்பிட்டு இருக்கின்றார்.
இதோ அந்த வீடியோ...!
Listen News!