• May 01 2024

இசையமைப்பாளர் அனிரூத்தின் வீட்டில் நிகழ்ந்த சோகம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாகி வருவது ரசிகர்களை சோகத்துக்குள் தள்ளி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது பிரபல இயக்குநர் ஒருவர் இறந்து விட்டதாகவும் வெகுவாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது 80 மற்றும் 90களில் இயக்குநராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்தவர் தான்  எஸ்.வி. ரமணன் . பல திரைப்படங்களை இயக்கிய இவர் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை இயற்கை எய்தியுள்ளார்.


இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரமணன் தற்பொழுது முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிரூத்தின் தாத்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement