தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமாகி முன்னணி இடத்தை பிடித்தவர் தான் அந்த அம்மணி. ஆரம்பத்தில் குடும்ப பாங்கான பெண் போல் காட்சியளித்து பின் கிளாமரில் எக்கச்சக்க தாராளத்தை காட்டி வருகின்றனர்.
டாப்பில் இருக்கும் அந்த நடிகை இடையில் சில சர்ச்சையிலும் சிக்கி கொண்டார். ஒரு தொழிலதிபருடன் நெருக்கம் ஏற்பட்டு பார்ட்டி என்று இருந்து வந்தார். கனவுக்கன்னியாக திகழ்ந்த சமயத்தில் இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்டது.
இவ்வாறுஇருக்கையில் நடிகையின் அழகில் மயங்கிய தொழிலதிபர் நேரடியாகவே தன்னுடைய விருப்பத்தை கூற நடிகையோ அவரது ஆசைக்கு மறுப்பு தெரிவித்தார். விடாத தொழிலதிபர், மார்க்கெட்டில் இறங்கும் விதம் விதமான நகைகளை நடிகைக்கு பரிசாக அள்ளிக் கொடுத்து
அத்தோடு தொழிலதிபரின் சாம்ராஜயத்தின் விளம்பரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இதனால் நடிகையும் அவரது வலையில் சிக்கி திருமணம் வரை சென்றிருக்கிறார்.
Listen News!