• May 04 2024

சுந்தர் சி குஷ்புக்குள் இப்படி ஒரு காதலா? சுந்தர் சி சொன்ன சீக்ரெட் என்ன தெரியுமா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குனரும் தான் சுந்தர் சி இவர் தலைநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி இயக்குனராக முதலில்  மாமன் என்ற திரைப்படத்தின்  மூலம் அறிமுகமானார். நடிகர் சுந்தர் சி பிரபல நடிகையான குஷ்புவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரு பிள்ளைகளும் இருக்கின்றார்கள். 



இந்நிலையில் நடிகர் சுந்தர்சி பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தன் மனைவி பற்றி மிகவும்  சுவாரஸ்யமாக கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



தான் இப்போதும் என் மனைவி குஷ்புவை காதலிக்கிறேன். என் பசங்களே என்னை கிண்டண்டல் பண்ணுவாங்க, நமக்குள்ள சண்டை வந்தால் மூன்று நாள் பேசமாட்டோம். அதற்கு பிறகு குஷ்புவின் டாச்சர் தாங்கமுடியாமல் நானே கதைச்சிடுவேன். குஷ்பு வெளியில்  தான் ரெடர் ஆனால் வீட்டில் அவங்க கோபம் வந்து பேசும் போது நாம சிரிச்சா அவங்களும் சிரிச்டுவாங்க.  அவங்க ஒரு  பெரிய ஸ்ட்டார் ஆனால் பிள்ளைகளை கவனிக்க தயங்கினதே இல்லை. என கூறியிருக்கின்றார்.




Advertisement

Advertisement

Advertisement