• May 08 2024

ஓணம் பண்டிகையை ஸ்பெஷலாக கொண்டாடிய சரவணன் மீனாட்சி சீரியல் செந்தில்- அடடே அவருடைய மனைவி இப்போ எப்படி இருக்கிறார் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையைப் போல சின்னத்திரையிலும் தமது இயல்பான நடிப்பினால் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பல பிரபலங்கள் இருக்கின்றனர்.இவர்களில் கடந்த 2001ம் ஆண்டு முதல் சீரியல்களில் நடிக்க தொடங்கியவர் நடிகை ஸ்ரீஜா. கேரளாவில் பிறந்த இவர் இதுவரை 40க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கின்றார்.

அந்த வகையில் தமிழில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி சீரியல் மூலமே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார். இந்த சீரியல் என்றாலே நினைவுக்கு வருவது இவருடைய முகம் தான் என்றாலும் மிகையாகாது.


மேலும் ஸ்ரீஜா இந்த சீரியலிலேயே கதாநாயகியாக நடித்த செந்திலைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அதாவது சீரியலில் முதலில் நண்பர்களாக இருந்த இவர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க திருமண பந்தத்தில் இணைந்தனர்.


திருமணத்திற்கு பிறகு ஸ்ரீஜா தமிழில் கணவர் செந்திலுடன் இணைந்து வெப் சீரிஸ் நடித்தார். தற்பொழுது நல்ல வாய்ப்பிற்காக காத்திருக்கின்றார்.இந்த நிலையில்  ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக செந்தில் தனது மனைவி ஸ்ரீஜாவுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இவருடைய புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement