• May 18 2024

குணசேகரனிடமிருந்து மீண்டும் பறிபோன சொத்து- ஈஸ்வரியின் பிள்ளைகள் எடுத்த முடிவு- அதிர்ச்சியில் ஜனனி- Ethirneechal - Promo

stella / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல்.இந்த சீரியலில் குணசேகரன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் இறப்புக்குள்ளானார். இதனை ரசிகர்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள் வரை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது விஷாலாட்சி தன்னுடைய சொத்துக்கள் ஷக்திக்கு தான் சொந்தம் என எழுதிக் கொடுத்து விட்டார்.இதனால் மருமக்கள்கள் செம குஷியில் இருக்கின்றனர்.


அதே நேரம் இவருடைய காசில் எல்லாம் படிக்க முடியாது என குணசேகரனின் பிள்ளைகள் ஈஸ்வரியிடம் சென்று சொல்கின்றனர். இதனால் நந்தினி,ரேனுகா,எல்லோரும் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்

Advertisement

Advertisement