• May 03 2024

வீட்டை விட்டு வெளியேறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை-வெளியான காரணத்தால் ஷாக்கடைந்த ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசத்தை மையப்படுத்தி உருவான இந்த சீரியல் நான்கு ஆண்டுகளைக் கடந்தும் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இதுவரை 1000 எப்பிஷோட்டுகளைக் கடந்தும் வெற்றிகரமாகவும் பரபரப்பாகவும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் இந்தக்கதையில்  இடையில் பெரிய பிரச்சனையால் கதிர் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார்.இப்போது வீட்டை மீனாவின் அப்பாவிற்கு விற்றுவிட தற்போது அவர் தனது நிஜ முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார்.

மேலும் இந்த தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்திற்கு இதுவரை 2 பேர் மாற்றம் செய்யப்பட்டு 3வதாக சாய் காயத்ரி நடித்து வருகிறார். 


முதலில் இந்த தொடரில் நடிக்க அவரது வீட்டில் பெரிய எதிர்ப்பு தெரிவித்தார்களாம். காரணம் ஏற்கெனவே 2 பேர் மாற்றம் மக்கள் மனதில் நெகட்டீவ் எண்ணம் உள்ளது என சொல்லியிருக்கிறார்.


இதன் காரணமாகவே சாய் காயத்ரி ஒரு 3 மாதம் வீட்டைவிட்டு வெளியே தங்கி நடித்து வந்தாராம்.சீரியலுக்காக இப்படி செய்தாரா என மக்கள் ஷாக்கிங்காக பார்க்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement