பாலிவுட்டில் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் உள்ளனர். இருவரும் இப்போது கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக ஒன்றாக இருக்கிறார்கள்.
இப்போதும் இவர்களிற்கிடையே காதல் இன்னும் மலர்ந்து கொண்டிருக்கிறது. தங்கள் வாழ்க்கையை ஒன்றாகப் பகிர்ந்துகொள்வதைத் தவிர, இவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாகத் திரை படங்களில் நடித்திருந்தனர் .
ராம் லீலாவில் இவர்கள் ஒன்றாக நடித்திருந்தனர், அதைத் தொடர்ந்து பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் 83,ஆகிய படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர். இவை அனைத்தும் இந்தியாவில் 100 கோடி அளவில் வசூல் செய்த படங்களாகும்
தற்போது ரன்வீர்சிங் சிங் பிங்க் கலர் ஆடையில் தோற்றமளிக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படத்தை பார்வையிட்ட மனைவி தீபிகா படுகோன் ஈபிபில் என கமெண்ட் செய்துள்ளார்.
Listen News!