தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகை தேங்காய் ஸ்ரீநி வாசனின் பேர்த்தி என்ற அடையாளத்தோடு அறிமுகமாகியவர் தான் ஸ்ருதிகா. இந்த அந்தத்தினால் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்கள் எதும் வெற்றி பெறவில்லை. இதனால் சினிமாரவ விட்டு விலகிய இவர் தனது இளம் வயதிலேயே திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இதனை அடுத்து நீண்ட இடைவெளியின் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி சீசன் 3இல் போட்டியாளராகப் பங்குபற்றி டைட்டில் வின்னர் ஆனதை அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாகவும் வலம் வருகின்றார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹுரோயினை மிஞ்சும் அழகில் ஜொலிக்கின்றாரே எனக் கூறி வருவதையும் காணலாம்.
Listen News!