• May 03 2024

பார்த்தியை வெறுக்கும் காவியா! தான் செய்த தவறை உணர்ந்து சக்தியிடம் மன்னிப்பு கேட்கும் அர்ஜுன்! இனி நிகழப்போவது என்ன? ஈரமான ரோஜாவே 2

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் விறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2 ! இத் தாெடரில் சண்டைக்கு பஞ்சமில்லை! மாறி மாறி பஞ்சாயத்தாகவே பார்த்தி, ஜீவா வாழ்க்கை போய்கிட்டு இருக்கு . இந்நிலையில் , இன்றைய  நாள் என்ன நடக்கப் போகின்றது என்பதனை பார்க்கலாம் வாங்க, 


ஜீவா, பார்த்தி குடிச்சிட்டு காவியா வீட்டில் போய் பிரச்சினை பண்றாங்க, பிறகு வீட்டுக்கு பார்திட அப்பா கூட்டிவந்த நிலையில் இது பற்றி காவியா பிரியா பேசிட்டு இருக்கிறாங்க அவங்களுக்கு அவங்க குடும்பம் தான் முக்கியம் என பார்த்தி குடும்பத்தை திட்டீட்டு இருக்கிறாங்க இரண்டுபேரும்.


அடுத்த கட்டமாக, ஜீவா, பார்த்தி தூக்கத்தில் இருக்கிறாங்க, அவங்கட மாமா வந்து எழுப்புறாரு, அப்போ ஜீவா சிரிக்கிறாரு ஏன் சிரிக்கிறாய் என பார்த்தி கேட்க ஜீவா சொல்றாரு, கனவு ஒன்னு துரை மாமா வீட்ட போய் நீயும், நானும் சண்டை போடுமாரி அதுல பொலீஸ் நம்மளை கைது செய்றாங்களாம் என சொல்லி சிரிக்கிறாரு, அப்போது மாமா நடந்த உண்மையெல்லாம் சொல்றாரு அவங்க ரெண்டுபேரும் முழுச்சிட்டு இருக்காங்க, பின்னர் ஜீவா ,பார்த்திக்கு அவங்க அம்மா திட்டுறாங்க, பிறகு அப்பாவும் திட்டுறாரு இப்பிடியே சண்டை போய்கிட்டிருக்கு.


அர்ஜுன், சக்தி மாறி மாறி நினைச்சிட்டு இருக்கிறாங்க, அர்ஜுன் சக்திக்கு கோல்பண்றாரு அப்போ சக்தி எதுக்கு கோல்பண்றாய் என கேட்டு சத்தம் போடுறாங்க அப்போா அர்ஜுன் தான் சொல்றதை கேட்க சொல்றாங்க, அப்போ சக்தி மனசுஞை்சு அழுறாங்க, அப்போ அர்ஜுன் பத்து நிமிசம் மீட் பண்ண கேட்டு கெஞ்சுறாரு ,சக்தியும் ஓகே சொல்லி போனை வைச்சிடுறாங்க, இது தான் இன்றைய எபிசோட் பார்க்கலாம்  பாெறுத்திருந்து இனி என்ன நடக்க  போகின்றது என்பதை.

Advertisement

Advertisement

Advertisement