• Apr 27 2024

கதிர் மற்றும் கண்ணன் கல்யாணத்தில் செய்த வேலையால் பிரிந்தது குடும்பம்...திடீர் திருப்பம்..வீடியோ உள்ளே.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது “மொய் லிஸ்றில் உன் பெயரும்  மாப்பிள்ளை பெயரும் இல்லை.” என மீனாவின் அப்பா வந்து கோவத்தில் சொல்கின்றார்.

இதனால் கடுப்பான ஜீவா,நேரடியாகவே மண்டபத்தில் வைத்து அண்ணனிடம் கேள்விகேட்கின்றார்.“நான் என்ன துரோகம் செய்தேன் என இப்படி அவமானப்படுத்தினீங்க..” இந்த மொய் பெயரில் என்னையும் மீனாவின் பெயரையும் விட்டுடீங்க என மொய் லிஸ்ற் கொடுத்து காட்டுகின்றார்.

இதனால் மூர்த்தி ஷாக்கடைகின்றார்.பாண்டியன் ஸ்டோரஸ் குடும்பத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என காட்டிட்டீங்க தானே..என சரமாரியாக பேசுகின்றார்.

என்ன டா இப்படி சொல்லுறாய் என மூர்த்தி கேட்க...நடிக்காதீங்க எனக் கத்துகின்றார் ஜீவா.இதனால் தனம் ஜீவா...வா..வீட்டை போய் பேசலாம் என கூறுகின்றார்.

இதனால் கேவமடைந்த ஜீவா..என்னை விட்டுடிங்க..நான் வரல..எனிமேல் இவங்க இரண்டு பேர் தான் உங்க தம்பிகள்...இவங்களை கூட்டிட்டு பேங்க என கத்திவிடுகிறார்.இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்கள் பலரும் காத்து நிற்கின்றனர்.

இதோ அந்த வீடியோ...





Advertisement

Advertisement

Advertisement