• May 06 2024

மூர்த்தியிடம் எதுவும் சொல்லாமல் கிளம்பிய ஜீவா மற்றும் கண்ணன்- நடந்ததை நினைத்து நினைத்து அழும் ஐஸ்வர்யா- முல்லையின் அம்மா எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருககம் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மீனா எல்லோரிடமும் பேசிட்டு இருக்கும் போது ஜீவா வீட்டை போகலாமா என்று கேட்கிறார். இதனால் மீனாவும் போகலாம் என்று கூறிவிட்டு தனம் முல்லைக்கு அட்வைஸ்ட் பண்ணுகின்றார். பின்னர் எல்லோரிடமும் சொல்லி விட்டு கிளம்பும் ஜுவா மூர்த்தியிடம் மட்டும் எதுவும் சொல்லாமல் கிளம்புகின்றார்.


தொடர்ந்து தனம் ஜீவாவை பார்த்து பேசுகின்றார். அப்போது ஜீவாவிடம் நீ சந்தோஷமாக இருக்கிறியா என்றெல்லாம் கேட்க அதற்கு ஜீவாவும் தலையாட்டி விட்டு கிளம்புகின்றனர். பின்னன் கண்ணன் ஐஸ்வர்யாவும் எல்லோரிடமும் பேசிட்டு இருக்கும் போது முல்லையின் அக்கா ஐஸ்வர்யாவுக்கு யார் வளைகாப்பு பார்ப்பாங்க என்று கேட்கிறார்.

தனம் நாங்க தான் பார்ப்போம் என்று சொல்ல ஐஸ்வர்யா பாவம் பார்த்து யாரும் எனக்கு பிரசவம் பார்க்க வேணாம் எங்களை நாங்களே பார்த்துக்கிறோம் என்று கூறுகின்றார். பின்னர் இவர்களும் மூர்த்தியிடம் எதுவும் சொல்லாமல் கிளம்புகின்றனர்.அத்தோடு தனத்தின் அம்மா மூர்த்தியிடம் சென்று தம்பிகளுக்காக என்னுடைய பொண்ணோட வாழ்க்கையை இனியும் அழிச்சிராதிங்க என்று கூறுகின்றார்.தொடர்ந்து வீட்டிற்கு வந்தவுடன் முல்லையின் அம்மா முல்லையை தன்னுடைய வீட்டிற்கு கூட்டிட்டு போகப் போவதாக சொல்கின்றார்.


முல்லை மறுத்து விட அவரை தங்களுடைய வீட்டில் இருக்குமாறு சொல்கின்றனர். அம்மா தங்களுடைய வீட்டில் இருப்பதால் முல்லை சந்தோஷப்படுகின்றார். பின்னர் ஐஸ்வர்யா தனக்கு பிரசவம் பார்க்க யாரும் இல்லையே என நினைத்து அழுகின்றார்.இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

தொடர்ந்து நாளைய எப்பிஷோட்டில் புதுவீட்டை பார்க்க வந்த மூர்த்தி ஜீவாவிடம் இந்த வீட்டில நாம ரெண்டு பேரும் இருக்க மட்டுமா கட்டினோம் என்று சொல்கின்றார். இதற்கு ஜீவா சமாதானப்படுத்துகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement